Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: May 2024

வற்றாப்பளை பொங்கல் திருவிழாவின்போது அதிகளவில் மதுபான பாவனை!

வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்  …வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த  2024.05.20 அன்று சிறப்பாக இடம்பெற்றதுகுறித்த பொங்கல் உற்சவம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக  பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்…

ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் 31.05.2024  இன்று மாலை  ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை…

மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு!

சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு இன்று(31) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் முபாரக் தலைமையில் நடைபெற்றது சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  மரதன் ஓட்ட போட்டியானது இன்று (31) காலை முல்லைத்தீவில்…

வேணாவில் பாடசாலை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களால் புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை பிரதான வீதி அமைப்பதற்காக நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில்  22.5 மில்லியன் ரூபா புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது.  அந்த வகையில் குறித்த நிதியில்  இருந்து புதுக்குடியிருப்பு…

திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான் !

திம்பிலி பாடசாலையின் சமையல் அறை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான்  முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு  தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களால் புதுக்குடியிருப்பு  திம்பிலி பாடசாலை சமையல் அறை அமைப்பதற்காக (29)  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில்  22.5 மில்லியன்…

முல்லைத்தீவில் 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம்!

தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மேடை என்னும் நிகழ்வு  மார்ச் 12 அமைப்பினரால் தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மேடை எனும் நிகழ்வு நடைபெற்றது பாராளுமன்ற உறுப்பினர் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றினைக்கும்…

சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம்!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் முல்லைத்தீவு  மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் களப்பு மீன்பிடிகளில்  சட்டவிரோத மீன்பிடியை  தடுத்தல் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும்   விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு விசேட மீளாய்வுக் கூட்டம் (29.05.24) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்…

தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்கப்படும்!

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்கப்படும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

முள்ளியவளையில் பாடசாலை மாணவி கர்ப்பம் கடைக்காரர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை 28.05.2024 அன்று முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி நாள்தோறும் குறித்த கடைக்கு சென்று வந்துள்ள நிலையில் உடல்…

பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு அணி!

வடக்கு மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைதீவு பெண்கள் அணி சாதனை! வடக்கு மாகாண பெண்களுக்கான   குத்துச்சண்டை போட்டியில் 5 நிறைப்பிரிவுகளில்  5 நிறைப்பிரிவுகளில்  தங்கம் வென்று முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி  1ம் இடத்தை பெற்று சாதனை கடந்த 25,26 சனி ஞாயிறு  முல்/ வித்தியானந்தா கல்லூரி உள்ளக அரங்கில் வடக்கு மாகாண விளையாட்டு…