Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: February 2024

முல்லைத்தீவில் நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் !

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் உள்ள முறிப்பு குளத்தில் சட்டவிரோத வேலைகளை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இருவரை அவர்களின் செயற்பாடு தொடர்பாக தண்டிக்க முற்பட்ட  நெக்டா நிறுவன ஊழியர் மீது அடியாட்கள் கொண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் இன்று (29)காலை இடம் பெற்றுள்ளது. இலங்கை கடத்தொழில் அமைச்சின் கீழ் நன்னீர் மீன்பிடியாளர்கள்…

குருந்தூர்மலை விவகார வழக்கு மீண்டும் தொடர்ச்சியாக தவணை!

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.  B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (29.02.2024) குறித்த வழக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர்…

தனியார் பேருந்தின் புறக்கணிப்பால் மக்கள் பெரும் சிரமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தனியார் பேருந்துசேவையினர் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பினை ஈடுபட்டுள்ளார்கள் இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளார்கள் குறிப்பாக கிராமங்களில் இருந்து நகர மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மருத்துவ தேவை மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பேருந்து இல்லாத நிலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல…

புகையிரத்தில் மோதுண்ட வயோதிப பெண் அடையாளம் காணவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதூர் புளியங்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுடன் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த வயோதிப பெண் 60தொடக்கம் 65 அகவைக்கு உட்பட்ட பெண்ணாக காணப்படுகின்றார் உடலம் அடையாளம் காணப்படவில்லை…

அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலதிறனாய்வுப் போட்டி!

பாடசாலை வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வுப் போட்டி 2024 27.02.2024 முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் திரு.சோ.முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது…. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி.அ.ஜெ.அன்ரனி ஜெயஞ்சன் (விரிவுரையாளர்-புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) , சிறப்பு விருந்தினர்களாக திரு.த.ஸ்ரீபுஸ்பநாதன்(கோட்டக்கல்வி…

முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நன்னீர் மீன்பிடியாளர்கள், கரையோர ஆழ்கடல் மீனவர்கள் முதலானோர் மற்றும்…

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனை இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கு தயார்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேச்சுவதற்கு  தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக  இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்களில்  ஈடுபட்டுள்ளார். இதன்போது இலங்கை இந்தியா மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு…

1983 -சிறை உடைப்பை மேற்கொண்டு புலிபாய்ந்தகல் பகுதியிலே முதலில் வந்து இறங்கியிருந்தேன்!

புலிபாய்ந்தகல் பகுதியை சுற்றாலாத்துறையாக்கும் திட்டம் இல்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் கடற்தொழிலோடு சேர்ந்ததாக தான் இருக்குமே ஒழிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இடம்கொடுக்க போவதில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். புலிபாய்ந்தகல் பகுதிக்கு இன்றையதினம் (28.02.2024) காலை கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்….

சுநத்திரபுரத்தில் இருந்து மன்னாகண்டலுக்கு மாடுகளை கொண்டுசென்றவர்கள் கைது!

அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (27.02.2014) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸார் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டு…

மாந்தை கிழக்கு விவசாய குழு கூட்டம்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் யுத்தத்திற்கு பின்னர் முதன் முதலாக விவசாய குழு கூட்டம்!மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது மாந்தை கிழக்கு பதில் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று…