Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: December 2023

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக குடும்ப பெண்மீது கத்திக்குத்து!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்ற குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் கடும்ப பெண் படுகயாமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று 31.12.2023  இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த குடும்பம் கணவன் குடும்ப முரண்பாட்டினால் குடும்பத்தினரை விட்டுபிரிந்து…

புதுக்குடியிருப்பில் இருவருக்கு 20 இலட்சம் அதிஸ்டம்!

புதுக்குடியிருப்பில் தேசிய லொத்தர் சபையின் மெகாமில்லியன் லொத்தர் சீட்டிழுப்பில் இரண்டு மில்லியன்கள் விழுந்துள்ளது.நேற்றைய குலுக்கலில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் விற்பனையாகும் லொத்தர் முகவர் ஊடாக லொத்தர் சீட்டினை பெற்றுள்ளார்கள் ஆயிரம் ரூபா பெறுமியதியன சீட்டினை பெற்ற இருவருக்கு தலா பத்துஇலட்சம் ரூபா அதிஸ்டம் விழுந்துள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மை நாட்களில் பலருக்கு லொத்தர் சபையின் அதிஸ்டம் விழுந்து வருகின்றமை…

அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவி!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு  அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக இன்று (30) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது  சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கம் – அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக  இயற்கை இடர்கள் ஏற்படும் போதெல்லாம் அவசர நிவாரண உதவிகள் வழங்கப்படுவது வழமையாகும். அவ்வகையில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இருட்டு மடு கிராமத்தினை சேர்ந்த 25 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் 30.12.2023 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடான சுவீஸ் நாட்டில் இருக்கும் ஈசன் குடும்பத்தினரின் நிதி உதவியில் இருட்டுமடு கிராமத்ததினை சேர்ந்த வெள்ளப்பாதிப்புக்குள்ளான 25 குடும்பங்களுக்கு…

விசுவமடுவில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு!

தமிழ் மக்கள் மீது கண்ணியமான பற்றுடையவராயிருந்த  மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஈழத்தின் வன்னியில் ‘முல்லைத்தீவு வள்ளுவர்புரம் படைப்பாளர் இணைவகம்’ ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வானது இன்று 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 04. 45 மணிக்கு விசுவமடு றெட்பானா சந்தியில்  இடம்பெற்றது.   சமாதான நீதவானும் ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி ஜெசிந்தா இரவீந்திரன் நினைவு…

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

29.12.2023 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் திம்பிலி சந்திக்கு அருகில் ஐஸ்போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் 80 ஆயிpரம் ரூபா பெறுமதியான ஐஸ் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.22 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞனே இதன் போதுகைதுசெய்யப்பட்டுள்ளார்….

முல்லைத்தீவில் மின்சார சபை என போலி நபர்களால் பணம் பறிப்பு!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தூண்டாய் கிராமத்தில் பல மக்கள் நாளாந்தாம் கூலிவேலை செய்து குடும்பத்தினை கொண்டு செல்பவர்கள் அவர்களின் ஆண்கள்…

புதுக்குடியிருப்பில் 25 இலட்சம் அதிஸ்டம் விழுந்த நபர்!

கிளிநொச்சியினை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் விழுந்துள்ளது அவருக்கான காசோலை இன்று 29.12.23 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் அரச உத்தியோகத்தர்கள்…

பொலீசாரின் அதிரடி நடவடிக்கை கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை! 29.12.23 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பொருட்களும்…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பொதிகள் வழங்கிவைப்பு!

கரைதுறைப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிலாவத்தை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பெரண்டீனா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று(29.12.23) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. சிலாவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் சிலாவத்தை கிராம சேவையாளர் ப.தர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல்…