Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: August 2023

மல்லாவி பாலிநகரில் மாற்றுத்திறனாளியின் கடை தீயில் எரிந்து சாம்பல்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் மாற்று திறனாறி ஒருவர் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது இன்று 26.08.23 அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுமாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் குறித்த வர்த்தக நிலையத்தில்…

சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடு!

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக இன்று (26) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களுடைய  உரிமைகளை பாதுகாக்க கோரியதான விழிப்புணர்வு பேரணியானது  முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபவனியாக சென்று தண்ணிரூற்று  பொதுச்சந்தைக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது. சிறுவர்களை…

சுதந்திரபுரம் இளைஞர் விளையாட்டு கழகத்தின் துடுப்பாட்ட போட்டி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் மத்திபகுதியில் உள்ள இளைஞர் விiளாட்டு கழகத்தினால் நடத்தப்படும் மாபெரும் துடுப்பாட்ட போட்டி 26.08.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவளை,யற்றாளை  பகுதிதியனை சேர்ந்த சின்னப்பு தம்பிராசா அவர்களின் 27 ஆவது ஆண்டு நினைவாக சுதந்திரபும் இளைஞர் விiளாட்டு கழத்தின் பெயர்சூட்டப்பட்ட நினைவு கல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டுள்ளதை…

வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும்-தெ.இந்திரதாஸ்!

வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும்-தெ.இந்திரதாஸ்! இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணங்கள் தேவைஇல்லாத செலவுகள் செய்யப்படுகின்றன.அதனை சரியாக மக்களிடம் கொண்டு செல்வோமாக இருந்தால் மக்களின் வாழ்வாதரம் மேம்படும் வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும் இலவசமாக கொடுக்கும் போது அதன் பெறுமதி மக்களுக்கு…

முல்லைத்தீவில் பண்டார வன்னியனின் 220வது வெற்றி நாள் நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட வன்னியின் இறுதி மன்ரனன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா …

சரத்வீரசேகரவின் கருத்திற்கு நடவடிக்கை-நீதித்துறை இயங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுவிடின் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.பரஞ்சோதி தெரிவித்தார். சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டன போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு…

பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் முல்லைத்தீவு கோட்டையினை கைப்பற்றிய 220 ஆண்டு வெற்றி விழா!

வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை ஆங்கிலேயரிடம் வெற்றிகொண்டதன் 220 ஆவது ஆண்டுவிழா 25.08.23 அன்று காலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கற்சிலை மடு கிராமத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முன்னதாக பண்டாரவன்னியன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனியுடன் பிரதம விருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்களுடன் காவடியாட்டம் குடமுழுக்கு கலைஞர்களின் கலைஆற்றலுடன்…

சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு வாரம் உடையார்கட்டு!

அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை உடையார்கட்டு புனித பேதுரு ஆலயமும் சேபாஸ் டெவலப்மென்ட் செண்டர் நிறுவனத்தினரும் இனைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோக ஒழிப்பு வாரம் இந்த கிழமை முழுவதுமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இன்றைய தினம் மாலை புனித பேதுரு ஆலய முன்றலில் சிறுவர் துஸ்பிரயோக ஒளிப்பு பேரணி ஆரம்பித்து உடையார்கட்டு சுதந்திரபுர சந்திவரை…

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு படைபவனி!

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.வினோத் ஆரம்பித்து வைத்திருந்தார். சீயோன் சுவிசேஷ ஜெபவீடு…

சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் கண்டன போராட்டம்!

சரத் வீரசேகரனின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் பணி புறக்கணித்து கண்டன போராட்டம்! பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22:08:23 அன்று கௌரவ முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நாளை 25…