Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: July 2023

விசுவமடுவில் திறந்துவைக்கப்பட்டுள்ள றெமோ ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை மக்களின் வாழ்வாதாரத்தை முன்ப்படுத்தும் நோக்கில் மாதிரி பண்ணை இன்றைய தினம் 30.07.2023 தனி ஒருவரின் நிதிப்பங்களிப்பில் திறந்துவைக்கப்பட்டது இன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலா நாதன் அவர்களின் கரங்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இப்பண்னையில் விவசாயம் கால்நடை…

முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று 29.07.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல்…

முல்லைத்தீவு கடலில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!

முல்லைத்தீவு கடலில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தார் கடந்த இரண்டுநாட்களாக காணாத நிலையில் அவரை தோடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 27.07.23 அன்று கள்ளப்பாடு தெற்கில் வசிக்கும் 39 அகவையுடைய நவரத்தினம் சுதேந்திரன் என்றகுடும்பஸ்தர் ஒருவர் படகில் தனியாக கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்.அன்றைய தினம் காலையாகியும் குறித்த நபர்…

மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது!

மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்…

திருமுறியான்பதி’ மீள் உருவாக்க கிராம அங்குரார்ப்பண நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய கிராமம்  ” திருமுறியான்பதி” கிராமத்தின் மீள் உருவாக்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (28.07.2023) மு.ப  10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள திருமுறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராமங்களில் …

சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும்!

சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும்…

தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை!

தமிழர் பகுதிகளில் காணப்படும் எந்தவொரு புதைகுழிக்கும் நீதி கிடைக்கவில்லை. கொக்குத்தொடுவாயும் அவ்வாறு அரங்கேறிவிடக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் , சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு…

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண தலைவர்கள்  கூட்டாக   அழைப்பு விடுத்துள்ளனர் . முல்லைத்தீவு ஊடக  அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற   ஊடகவியலாளர்…

குருந்தூர் மலை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்கழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடக அடக்குமுறை; பொலிசாருக்கெதிராக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023அன்று சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் 17.07.2023இன்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன்,…

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களுக்கு சாவியை கொடுத்த பொலிசார்!

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களுக்கு சாவியை கொடுத்த பொலிசார்: குறித்த வீட்டில் குடியிருந்தோர் நீதி கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன் இரவிரவாக போராட்டம்  வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு…