Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சிபளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகேட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில்  5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது வசந்தமண்டப பூசைகள்…

வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணிகத்த சஜித்பிரேமதாசா!

வடக்கின் எல்லையில் நின்று கிழக்கினை கண்காணிகத்த சஜித்பிரேமதாசா! 16.07.2024 அன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா அவர்கள் கொக்குளாய் பகுதியில் வசித்துவரும் மக்களின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டுள்ளார். முல்லைத்தீவு கொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலைக்கு மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்துவைத்த அவரிடம் கொக்கிளாய் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக…

முள்ளியவளையில் வீடு உடைத்து பெருமளவான நகைகள் கொள்ளை!

முள்ளியவளை 3ம் வட்டாரப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வசித்து வந்த அரச உத்தியோக குடும்பத்தின் வீடு உடைக்கப்பட்டு பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்;த சம்பவம் 16.07.2024 அன்று இரவு இடம்பெற்றுள்ளதுநெடுங்கேணியினை சேர்ந்த குறித்த குடும்பம் முள்ளியவளை 3 ம் வட்டராப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வருகின்றார்கள்…

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் இந்தியாவிற்கு தப்பிஓட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா கடந்த யூன் மாதம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில்…

இரு ஆண்களுடன் உறவுவைத்திருந்த சிறுமி-ஒருவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் 15 அகவை சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியினை சேர்ந்த 15 அகவை சிறுமி வைத்திய சிகிச்சைக்காக…

ஜனாதிபதி கல்வி புலமைபரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 922 மாணவர்கள்!

ஜனாதிபதி கல்வி புலமைபரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 922 மாணவர்கள்! ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய புலமைபரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு வலையங்களிலும் 922 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கான புலமைபரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 18.07.2024 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது. முல்லை…

பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்!

பாடசாலை ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடும் மாணவர்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் உள்ள விடுவமடு மகாவித்தியாலத்தில் கல்வி கற்றும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் ஊடாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசுவமடு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் ஆசிரியர் ஒருவருக்கு…

52 மனித எச்சங்களுடன் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி!

52 மனித எச்சங்களுடன் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி! முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023 யூன் மாதம் 29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுபோது இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் 16.07.2024 இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களின் போது 40 மனித…

தேசியத்தில் சாதனைபடைத்த முத்தையன்கட்டு ஜீவநகரை சேர்ந்த மாணவன் ஜெ.விதுஷன்

தேசிய மட்ட தடகளப்போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை! 2024 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கைக பாடசாலைகளுக்கிடையிலான  கனிஸ்ர மெய்வல்லுனர் தடகளப்போட்டியில் 3000 ஆயிரம் மீற்றர் நீண்டதூர ஓட்டப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்விகற்று வரும் ஜெ.விதுஷன்  முதல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். அவர்கள் 14.07.2024 அன்று இந்த போட்டி…

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு!

இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு பிரச்சினைகளற்ற இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் சமுகத்துக்கு அமைச்சர் மனுச அழைப்பு கிளிநொச்சி – ஜெயகாமு இலங்கை நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார் “எமது புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்து இலங்கையை அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் புலம்பெயர்…