Friday, June 20, 2025

முக்கிய செய்திகள்

மாடுகளை இறைச்சிக்காக கடத்திய கும்பலை அதிரடியாக கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு,மூங்கிலாறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனைசெய்யும் கும்பல் ஒன்று ஈடுபட்டுவந்துள்ளது. இந்த கும்பல் இவ்வாறு நேற்று (18.06.2025) இரவு வாகனம்...

சமீபத்திய செய்திகள்

சட்டவிரோத தொழில் 7 மீனவர்கள் கைது- முல்லைத்தீவு மீனவர்களையும் கைதுசெய்த பொலீசார்!

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7பேரும் கைது!முல்லைத்தீவுகடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இன்று 04.06.2025 முல்லைத்தீவு நகர்பகுதி கடற்தொழிலாளர்களினால் முல்லைத்தீவு கடலில்...

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 29-05-25 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முள்ளியவளையில் 10 பவுண்நகைகள் வீடு உடைத்து திருட்டு!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடர்கள் கைவரிசையினை காட்டியுள்ளார்கள் இந்த சம்பவம் நேற்று இரவு (3) இடம்பெற்றுள்ளது. மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து உள்நுளைந்த திருடர்கள்...

சட்டவிரோத தொழில் 7 மீனவர்கள் கைது- முல்லைத்தீவு மீனவர்களையும் கைதுசெய்த பொலீசார்!

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7பேரும் கைது!முல்லைத்தீவுகடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 படகுகளும் 7 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இன்று 04.06.2025 முல்லைத்தீவு நகர்பகுதி கடற்தொழிலாளர்களினால் முல்லைத்தீவு கடலில்...

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 29-05-25 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி...

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த உற்சவமானது (26.05.2025) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த...

ஓமந்தை விபத்தில் இந்திய தூதரக உத்தியோகத்தர் ப. லி!

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா (கரவெட்டி தற்போது நல்லூர்) தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை...

கிளிநொச்சியில் புகையிரத விபத்து ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார்!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை உந்துருளியில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில்...

இலங்கையின் கராத்தே தோ சம்மேளத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!

25.05.2025 இன்று இலங்கையின் கராத்தோ தோ தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்pல் ஆண்டு நிறைவு விழா சிறப்புற...

முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை!

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள் பொலீசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து...

மாணிக்க புரத்தில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் 20 லீற்றர் கசிப்புடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 24.05.25 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாணிக்கபுரம் பகுதியில் மூன்று குடும்பங்கள் கசிப்பினை விற்பனை செய்து...

போதைப்பொருள் அதிகளவு பாவனை உயிரிழப்பிற்கு காரணம்!

22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட வேளை ஒருவர் மயங்கிய நிலையில் மற்றையவர்கள் சம்பவ இடத்தினை...
AdvertismentGoogle search engineGoogle search engine