Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

முல்லைத்தீவிலும் பணிபுறக்கணிப்பு நோயாளர்கள் அவதி!

நேற்று(10.01.2024) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பிப்பதற்கு மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.நீதியான பொருளாதார கொள்கைக்கு எதிரான அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. தமக்கும் 35,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள்,…

குரவில் கிணற்றுக்குள் மண்ணெண்ணெய் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் கடந்த 07.01.2024 அன்று கிணற்றினை இறைக்கும் போது கிணற்றில் இருந்து மண்ணெண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது அதன் எரிபற்று நிலையினை உறுதிப்படுத்தப்பட்டு கிராம வாசிகளால் இது மண்ணெண்ணெய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு…

தேராவில் குளத்து நீரினை வெளியேற்ற திட்டம் !

புதுக்குடியிருப்பில் கடும் மழை காரணமாக உடையார் கட்டு தெற்கு கிராமத்தில் உள்ள தேராவில் குளம் நீரம்பியுள்ளதால் அற்கு அண்மையில் உள்ள குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.கடந்த 20 நாட்களுக்கு மேலாக அருகில் உள்ள குடும்பங்களின் வீடுகளுக்குள் குளத்து நீர் புகுந்துள்ளதால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். தேராவில் குளம் நீர் நிரம்பிய நிலையில் குளத்தினை அண்மிய மக்களின் குடியிருப்புக்கள்…

முள்ளியவளையில் வீட்டில் இருந்த குடும்ப பெண்மீது கொலை முயற்சி!

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் கோவிலுக்கு முன்பாக வீட்டில் இருந்த குடும்ப பெண் மீது கொலை வெறித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்போதனா மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கடந்த 07.01.2024 அன்று இரவு கணவன் காவலாளி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டு பெண்ணான…

புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியின் தவறானமுடிவிற்கு காரணம்யார்?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் வசித்துவந்த முன்னாள் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக கடந்த 07.01.2024 அன்று மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அமைப்பில் இருந்த கோகுலன் அல்லது சாதுரியன் என்று அழைக்கப்படும் 55 அகவையுடைய விவேகானந்தன் கோகுலன் என்ற முன்னாள் போராளி புனர்வாழ்வு பெற்று வீட்டில்…

பிரபாஅண்ணையின் கடை தீயில் எரிந்து முற்றாக அழிந்தது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று பகுதியில் இலத்திரனியல் பொருட்களை திருத்தும் கடை ஒன்றினை போருக்கு முந்தியா காலம் தொட்டு போருக்கு பிந்திய தற்போதைய காலம் வரை நடத்தி வருபவர் பிராபாகரன் என அழைக்கப்படும் பிரபா அண்ணை. இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் திருத்தும் கடையாக நடத்தி வருவதுடன் இவரது குடும்பத்தில் ஒரோ ஒரு மகன் இறுதி போரின்போது காணாமல்…

புதுக்குடியிருப்பு – டிப்பர் வாகனத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவவம்!

ஒட்டுசுட்டான் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் பயணித்த வேளை அதே பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று டிப்பர் வாகனத்தை தவறான முறையில் முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. . இன்று (10.01.2024) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில்…

இலங்கை அந்நிய சக்திகள் சக்திகளின் கையுக்குள்  அகப்பட்டு இருக்கின்றது-இ.கதிர்!

இலங்கை இன்று அந்நிய சக்திகளின் கையுக்குள்  அகப்பட்டு இருக்கின்றது இந்தியாவின் கையிற்குள்ளும் இல்லை சிங்களவர்ளின் தலைமைத்துவமும் பறிக்கப்பட்டு சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தின் இந்த நாடு கொண்டுசெல்லப்படும் என்பதை நாங்கள் உறுதியாக சொல்கின்றோம் என்று இன்று 08.01.2024 அன்று முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ளார் அண்மையில் வடக்கிற்கு ஜனாதிபதியின் வருகை தொடர்பிலும்…

தீர்வுகளை வழங்கி விட்டு இங்கு வந்து போட்டோக்கு போஸ் கொடுங்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று (08.01.2024) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்  ஜனாதிபதி அவர்கள் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு வரும்போது…

வட்டுவாகல்-அச்சத்துடன் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்!

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.  தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும்…