முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த பட்டதாரி!
முல்லைத்தீவு குமுழமுனை 7 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவனுமான சதாசிவம் முரளிதரன் 18.06.23 அன்று அகாலமரணம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதி நிழக்வு 20.06.23 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று உடலம் நல்லடக்கத்திற்காக தாமரைக்கேணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
கண்ணீர் அஞ்சலி நாகலிங்கம் தாமலிங்கம் ஒட்டறுத்தகுளம் மல்லாவி!
வவுனியா புதூரை பிறப்பிடமாகவும் ஒட்டறுத்தகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 12.06.2023 அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், கனகாம்பிகை (தங்கா) அவர்களின் கணவரும், தர்சிகா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும், ரவநீதன்(பிரான்ஸ்) அவர்களின் மாமானாரும், அஸ்விகன், அர்மிகன், அஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார்….. அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று…
டிஸ்கோ ஐயரின் இறுதி நிகழ்வுகள் 30.04.23 முள்ளியவளையில்!
28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் வீட்டில் இருந்த வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அகலாமரணம் அடைந்த ஒதியமலையினை பிறப்பிடமாகவும் 01 ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட அபயகிரியை செய்துவரும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ,மூர்த்திஐயர்) இவரின் உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வுகுள் 30.04.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00…