Browsing Category
யாழ்ப்பாணம்
பூம்புகார் கடலில் நண்பர்களுடன் நீராடியவர் நீரில்மூழ்கி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில், உள்ள பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று 08.05.2022 இடம்பெற்றுள்ளது.!-->!-->!-->…
Read More...
Read More...
யாழில் இளைஞனை மிரட்டி நிர்வாணபடம் எடுத்து பணம் பறிப்பு!
யாழி;ல் இளைஞன் ஒருவரை நிர்வணமாக ஒளிப்படம் எடுத்தும் காணொளி எடுத்தும் அனை சமூக வலைத்தளங்களில் வெளிடப்போவதாக கப்பம் கேட்டு மிரட்டிய இளம் தம்பதிகள் உள்ளிட்ட நால்வரை கோப்பாய் பொலீசார்!-->…
Read More...
Read More...
யாழில் டிப்பர் காரரிடம் 10 ஆயிரம் இலஞ்சம் மூவருக்கும் இடம்மாற்றம்!
யாழில் பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கோப்பாய் பொலீஸ் நிலையத்தில்!-->!-->!-->…
Read More...
Read More...
இந்தியா செல்லமுற்பட்ட 12 பேர் கடலை சுற்றிக்காட்டிய படகோட்டிகள்!
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை 07.05.2022 அதிகாலை கடற்படையினர்!-->…
Read More...
Read More...
யாழில் பூசகரின் பணப்பையினையும் விட்டுவைக்காத வழிப்பறி கொள்ளையர்கள்!
யாழ்ப்பாணம், தென்மராட்சி - மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு!-->!-->!-->…
Read More...
Read More...
யாழ் வேலணை சரவணையில் 11 வயது சிறுமி கிணற்றில் இருந்து உடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வேலணை, சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரவணை பகுதியினை சேர்ந்த ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச்!-->…
Read More...
Read More...
யாழில் குடும்ப தகராறு- சிறைவைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
!-->!-->…
Read More...
Read More...
யாழ் குருநகரில் கடற்தொழில் நடவடிக்கைக்கு வெடிமருந்து நால்வர்கைது!
யாழ்ப்பாணம் குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரை சேர்ந்த நான்கு மீனவர்களே கைது!-->…
Read More...
Read More...
யாழ்-சாராயக்கடை இளைஞர் கொலை இருவர் கைது!
யாழ்ப்பாணம் நெல்லியடி கரணவாய் பகுதியிலுள்ள சாராயக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காங்கேசன்துறை!-->!-->!-->…
Read More...
Read More...
இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கடற்படையினரால் கைது!
திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3!-->!-->!-->…
Read More...
Read More...