Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

யாழ்ப்பாணம்

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா!

யாழில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஊடக சமூக செயற்பாட்டாளர் சேகுவரா! சேகுவரா என அடையாள்படுத்தப்பட்ட ஒரு துடிப்பான இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியில் உயிரிழந்த நிலையில் உடலமாக இன்று 25.07.2024 மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டினை பிறப்பிடமாகவும் வவுனியாவினை வசிப்பிடமாகவும்கொண்ட சோமஸ்ராஜா (சேகுவரா,இசைப்பிரியன்) என அழைக்கப்படும் இளைஞன் சுயாதீன  ஊடகவியலாளராகவும்…

சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!

ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம். நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை மற்றும், அவரின் வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே…

யாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயேகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியினை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் குறித்த மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்களால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் விசாரணையினை மேற்கொண்ட…

யாழ்-தமிழ்நாடு கப்பல் சேவை எதிர்வரும் 17 ஆம் திகதி!

தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக இருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த…

கரவெட்டி-யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்!

ஆலயங்களில் நடைபெறும் மேசடிகளை கண்டுகொள்ளாத திணைக்களங்கள்வடமாகாணத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின் உள்ள திணைக்களங்கள் சரியான நடவடிக்கை எடுக்கத்தவறுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றார்கள்.யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பானது ஆலயத்தின் தலைவரான (ஓய்வு பெற்ற கிராம அலுவரும் முழுத்தீவுக்குமான சமாதான…

மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தயார்!

சவால்களை எதிர்கொள்ள தயார். – மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில்…

வடக்கில் வீடுகளில் தங்குமிடசேவை வழங்குனர்களுக்கு ஆளுனரின் அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண…

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது!

தற்போது வடக்கில் அதிகளவான வெப்பம் பதிவாகிவருகின்றது இதனால் ஊர்வன குறிப்பாக பாம்புகள் ஈரலிப்பான இடங்களை நாடிவரலாம் எங்கள் நீங்கள் வாழும் இடங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக பாதுகாப்பாக வாழ்ந்து கொள்ளலாம் வெப்பமான காலநிலை நிலவுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில…

சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது!

சற்று முன்னர் பேஸ்புக் செயலி முடங்கியது! சமூக வலைத்தளங்களின் ஒன்றான பேஸ்புக் செயலி சற்று முன்னர் செயலிழந்துள்ளது. முகநூல் பக்கத்தின் இந்த செயலிழப்பால் பல வாடிக்காளர்கள் தங்கள் முகநூல் பக்கத்திற்குள் செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்  இலங்கையில் உள்ளவர்களின் முகநூல் பக்கத்திற்குள் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது இந்த நிலை சற்று நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என சமூக…

சாந்தனின் உடலுக்கு- பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி!

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அண்மையில் காலமானார். இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது., பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று காலை அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது. வவுனியா முன்னாள்…