Browsing Category
மரண அறிவித்தல்கள்
மரண அறிவித்தல்கள்
கண்ணீர் அஞ்சலி- வேலுப்பிள்ளை அன்னலட்சுமி!
மட்டுவில் நாடு கிழக்கு பூநகரி பிறப்பிடமாகவும், முத்தையன் கட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னலட்சுமி அவர்கள் 23.03.2022 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற சின்னையா!-->!-->!-->…
Read More...
Read More...
கனடாவில் காணாமல் போன வேலனை யுவதி உயிரிழந்தமை உறுதி!
கனடாவில் அண்மையில் திடீரென காணாமல்போயிருந்த தமிழ் யுவதியான பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன்!-->!-->!-->…
Read More...
Read More...
வாகரையில் சோகத்தினை ஏற்படுத்திய தந்தையும் மகனும்!
மட்டக்களப்பு வாகரை - காயங்கேணி கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்கள். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை!-->…
Read More...
Read More...
துயர் பகிர்வு 03வட்டாரம் முள்ளியவளை -விநாயகமூர்த்தி சின்னாச்சி!
முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற விநாயகமூர்த்தி சின்னாச்சி 20.12.21 அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற கிஸ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை!-->…
Read More...
Read More...
கனடாவில் விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண பெண்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பப் பெண்ணொருவர், கனடாவில் கார் மோதி உயிரிழந்துள்ளார்.கனடாவின், மிசிசாகா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.12.21 காலை 6.30 மணியளவில் விபத்து!-->…
Read More...
Read More...
மரண அறிவித்தல்- கனகரத்தினம் கமலாம்பிகை(தேவி)
முள்ளியவளையினை பிறப்பிடமாகவும்,புதுக்குடியிருப்பு 4ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் கமலாம்பிகை(தேவி) 15.12.21 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார்!-->!-->!-->…
Read More...
Read More...
துயர் பகிர்கிறோம் || அமரர் பெர்னான்டோ மாகிறேற் | அளம்பில் முல்லைத்தீவு #Obituary
காலஞ்சென்ற அளம்பில்- முல்லைத்தீவு உடையார் அன்ரனி பெர்னான்டோ அவர்களின் பாரியார் பெர்னான்டோ மாகிறேற் அவர்கள் தனது 109 வது வயதில் முத்தி அடைந்துள்ளார். அன்னாரின் சரீர அடக்க நிகழ்வு!-->…
Read More...
Read More...
மாமூலை-முள்ளியவளையினை சேர்ந்த ஜெயபாலன் சத்தியநிதி காலமானார்!
மாமூலை முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் சத்திநிதி 26.10.21 அன்று காலமானார்.
அன்னார் ஜெயபாலன் தவயோகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும் நாகசசியின் அன்பு!-->!-->!-->…
Read More...
Read More...
முள்ளியவளையினை சேர்ந்த வள்ளிபுரம் கிருபாகரன் காலமானார்!
மரண அறிவித்தல்..
முள்ளியவளையினை 03 ஆம் வட்டாராத்தினை சேர்ந்த வள்ளிபுரம் கிருபாகரன் அவர்கள் 24.08.21 அன்று காலமானர்.
முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...