Browsing Category
உலகம்
உலகம்
கோட்ட அரசு-கூட்டமைப்பு பேச்சுக்கள் தொடரவேண்டும்-அமெரிக்கா!
இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஷ தலைமையிலான அரசிற்கும் இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்கள் தொடரவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
!-->!-->…
Read More...
Read More...
69 வயதான ரஷிய அதிபர் புதினின் சுவிட்சிலாத்தில் உள்ள ரகசிய காதலி !
புதினின் இரகசிய காதலி தொடர்பில் தற்போது உலக செய்திகளில் பேசுபொருளாக காணப்படுகுpன்றது அவரின் பெயர், அலினா கபேவா (வயது 38). இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். இவர் ஒலிம்பிக்!-->…
Read More...
Read More...
றுமோனியா எல்லை ஊடாக ஜரோப்பா செல்ல முயன்ற 16 இலங்கையர்கள் கைது!
வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு றுமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக றுமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!-->!-->!-->…
Read More...
Read More...
உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் 27 இலங்கையர்கள்!
27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசியரியர் பு.டு.பீரிஸ் தெரிவித்தார்.
உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் 15 பேர்!-->!-->!-->…
Read More...
Read More...
மூன்று நிபந்தனைகள்- போர் நடவடிக்கையை நிறைவு செய்ய ரஷ்யா தயார்!
அணிசாரா கொள்கையை (அதாவது நேட்டோவுடன் இணைவதை தவிர்ப்பது) தனது அடிப்படை சட்டத்தில் உக்ரைன் உள்ளடக்க வேண்டும்“கிரிமியா” தீவு, ரஷ்ய ஆளுமைக்குட்பட்ட பகுதியாக உக்ரைன் ஏற்றுக்கொள்ள!-->…
Read More...
Read More...
விடாமல் குண்டு மழை பொழியும்ரஷியா-உக்ரைனில் 40 வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் பலி!
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில்!-->…
Read More...
Read More...
ஐ.நா கூட்டத்தொடர்-தென்னாபிரிக்க நாடுகளின் ஆதரவை கோரும் இலங்கை!
தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தென்னாபிரிக்க நாடுகளின் ஆதரவை கோரியுள்ளார்.தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம்!-->…
Read More...
Read More...
இலங்கையில் 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள!-->…
Read More...
Read More...
ஏமன் மீது வான்தாக்குதல் – பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு!
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இதில் அதிபர்!-->!-->!-->…
Read More...
Read More...
உலகத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது!
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக!-->!-->!-->…
Read More...
Read More...