வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த உற்சவமானது (26.05.2025) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகிய மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியிலே இருக்கின்ற...
22-05-25 இன்று மாலை 5:00 மணியளவில் முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் தெரிந்து...
22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதியில் நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட வேளை ஒருவர் மயங்கிய நிலையில் மற்றையவர்கள் சம்பவ இடத்தினை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகிய மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியிலே இருக்கின்ற...
22-05-25 இன்று மாலை 5:00 மணியளவில் முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் தெரிந்து...
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை உட்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பத்தாம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப் பொருள் பாவித்து வந்துள்ளார்கள்
இதில்...
21-05-25
கர்நாட்டுக்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8...
முல்லைத்தீவு உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கம்பளை பகுதியினை சேர்ந்த 45 அகவையுடைய சிரிர விஜயரத்தின என்பவர் உயிரிழந்துள்ளதுடன் வெள்ளப்பள்ளம் சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24...
முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது
இந்த வகையிலே முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள்...
தமிழ் இன அழிப்பு வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இன்று வரைக்கும் கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி அவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட மண்ணில் அவர்களின் இரத்தம் தோய்ந்த...
தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு!
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் 16 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (18) பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்...
முல்லைத்தீவு நந்திக்கடலில் உயிரிழந்த அனைவருக்குமாக முக்கியமாக தலைவருக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இந்த அஞ்சலிநிகழ்வினை ஒரு கூட்டம் சென்று மலர்தூவி சுடர் ஏற்றி செய்துள்ளார்கள்.
தலைவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடம் என அறிவிக்கப்பட்டாலும் உரிய இடம் இல்லை...