Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: February 2024

வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024!

வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன் வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் ” B”  அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் ” A”  அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்…

துணுக்காய் பிரதேசத்தின் விவசாயக்குழுக் கூட்டம்!

துணுக்காய் பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது  தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள்  முடிவடைவை நெருங்கியுள்ள போதிலும் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன இதேவேளை தற்போது…

புதுக்குடியிருப்பில் நன்கு உடும்புகளுடன் மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறச்சிக்காக பிடித்த மூவரை உடும்புகளுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 25.02.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டாரப்பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்யமுற்பட்ட  27,27,55…

புதுக்குடியிருப்பில் ஆமையுடன் ஒருவர் கைது!

25.02.2024 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஆமையினை இறைச்சிக்காக கொண்டு சென்ற நபரையும் ஆமையினையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். நீண்டநாட்களாக ஆமையினை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்துவரும் நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 32 அகவையுடைய 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த நபரையே கைதுசெய்துள்ளதுடன் அவரிடம் இருந்த ஆமையினையும் மீட்டுள்ளார்கள்.சான்று பொருளையும்…

சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு!

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு! முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபும் மத்தி வாகிசன் வீதிப்பகுதியில் வாகனத்தில் வந்த வாள்வெட்டு கும்பல் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு குடும்ப பெண்ணின் தாலிகொடி ஒன்றினையும் அபகரித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 22.02.2024 அன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தின் உறவினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில்…

ஊடகவியலாளர்களின் வெளிப்படுத்தலில்-தேராவில் திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்பட்டதால் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர் சண்முகம் தவசீலன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அந்த மக்களின் நிலையினை வெளியில் கொண்டுவந்துள்ளார்கள். ஊடக வியலாளர்களின் அளப்பரிய இந்த பணி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட…

தேராவில் வெள்ள அனர்த்த முகாமைத்துவத் திட்டம் அங்குரார்ப்பணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தேராவில் பகுதியில் கடந்த வருடம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 17 வீடுகள் வெள்ளத்தால் மிகவும்மோசமாகப் பாதிப்புற்றதுடன் குறித்த வீட்டில் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சுமார் இரண்டு…

கச்சதீவு 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு- இந்தியர்கள் புறக்கணிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு  இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை…

மாங்குளம் பகுதியில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு…

தமிழக பக்த்தர்களின் புறக்கணிப்புடன் கச்சதீவில் திரண்ட மக்கள்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 23.02.2024 இன்று தொடங்கி 24.02.2024 திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நாளை சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும் இன்று கொடியேற்றத்திற்கு இதுவரை தமிழக பக்த்தர்கள் எவரும் வருகை தராத நிலையில் இலங்கையில் இருந்து சுமார் 3500 வரையான பக்த்தர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்….