Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: February 2024

ஜரோப்பிய நிதி உதவியில் கட்டப்பட்ட கடைத்தொகுதியினை வசதி படைத்தவர்களுக்கு வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் அந்த நிலத்தில் வாடகை செலுத்தி வந்த உள்ளுர் வணிகர்களை எழுப்பிவிட்டு கட்டப்பட்ட கடைத்தொகுதியினை பெருந்தொகை செலுத்தி வசதி படைத்தவர்களுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஏலத்தில் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட உள்ளுர் சிறு வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்….

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!! 

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக…

உடையார் கட்டு குளத்தின் கீழ் நெல் அறுவடையில் வீழ்ச்சி விவசாயிகள் விசனம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குளத்தின் கீழ் 1556 ஹெட்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றார்கள். உடையார் கட்டு கமநல சேவை திணைக்களத்தின் கீழ் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியினை கண்டுள்ளதுடன் தற்போது தனியார் அறாவிலைக்கு நெல்லினை கொள்வனவு செய்துவருவதால்…

புதுக்குடியிருப்பில் அதிகளவான ஜஸ் இளைஞனை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை இந்த நிலையில் தேராவில்,விசுவமடு மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது.புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஆழணி பற்றாக்குறையால் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களையும் கண்காணிக்க முடியாதநிலை காணப்படுகின்றது. குறிப்பாக நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல்,வரையும்…

பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி!

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை…