Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: May 2023

குளத்தினை ஆக்கிரமிக்கும் தனியார் மக்கள் எதிர்ப்பு!

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர் மக்கள் எதிர்ப்பு மனுக்கையளிப்பு உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டகுளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர்,கால்நடைகளுக்கான மேச்சல் மற்றும் தண்ணீர் மீன்பிடி தொழில் ,நிலத்தடி நீர் மற்றும் மேட்டுநில பயிர்செய்கை என…

என்.எஸ்.மணியம் அவர்களின் நெறியாள்கையில் -கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வட்டக்களரி முறையில் காட்டா விநாயகர் முன்றலில் சினம் கொண்டு சிலம்புடைத்து நீதி நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகி கதை கூறும் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்து வரும் சனிக்கிழமை 27.05.2023 இரவு 7:00 மணிக்கு மிகச் சிறப்பான முறையில் ,முழங்கும் மத்தள இசையில், மண்மணம் வீசும் முல்லை மோடி…

காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!

முள்ளியவளையில் உள்ள காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் கோவலன் காண்ணகி நாட்டுக்கூத்து எதிர்வரும் 25.05.23 மாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் சிறப்புற நடைபெறவுள்ளது. காட்டா விநாயகர் கலாமன்றம் நடத்திவரும்; பாரம்பரிய கூத்தும் நேர்த்திக்கடன் கூத்துமான கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்தானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் தினத்தினை…

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரருக்கு மஹா கும்பாவிஷேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டன் பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் திருவருள் மிகு பூலோகநாயகி உடனமர் வேகாவனேஸ்வரர் ( தான்தோன்றீஸ்வரர் ) பெருமாளுக்கு எதிர்வரும் 01.06.23 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. மகேந்திரபுரி,ஸ்வர்ணபுரி,ராவணேஸ்வரரம், என புராண இதிகாசங்களிலே புகழப்பட்டதும் இந்துமா கடலில் மத்தியில் இருக்கின்றதும் மாம்பழ வடிவாகிய இயற்கை அழகுடன் கூடியதுமாகிய லங்காதீப கற்பத்தின்…

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் மூன்று படகுகள் 12 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை நாயாறு கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். 21.05.23 அன்று இரவு முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து நாயாறு கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று படகுகள் சட்டவிரோத கடற்தொழிலான ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈபட்டுக்கொண்டிருந்துள்ளார்கள் இந்த மூன்று படகில் இருந்த…

புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய இருவர் வசமாக பிடிபட்டார்கள்!

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்களின் மாடுகளை களவாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த இருவரை பிரதேச வாசிகள் பிடித்துபொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு சிவநகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் மாடுகள் அண்மைக்காலத்தில் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறு 10 குடும்பங்களின் கால்நடைகள் காணாமல்போயுள்ளது தேடியும் இதுவரை கிடைக்காத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில்…

முல்லைத்தீவு மாவட்ட சவாரி சங்கம் விசுவமடுவில் அங்குரார்பணம்!

முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டில் சாவரி சங்கம் வடமாகணத்தில் பதிவுசெய்யப்பட்டு விசுவமடு தொட்டியடி சவாரி திடலில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.21.05.23 இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு பாடசாலை மாணவியின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து நிகழ்வு…

ஜீவநகரில் சாமிக்கு உதவிய பெண் உள்ளிட்ட இருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் உறவு கொண்ட சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி…

சூனியம் கலைப்பதாக பெண்களுடன் சில்மிசம் செய்த சாமியார் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் சில்மிசம் வைத்த சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி சூனியம் நீக்கிட்டு…

புதுக்குடியிருப்பில் மாணவி மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலையில் மயங்கியநிலையில் மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 19.05.23 இன்று காலை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இருந்து மத்திய கல்லூரிக்கு சென்ற மாணவி வீதியால் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இனம் தெரியாத இருவர் மாணவியின் முகத்தில் ஏதோ விசிறியுள்ளார்கள் இதனை பொருட்படுத்தாத மாணவி பாடசாலை சென்றுள்ள நிலையில் பாடசாலை…