Thursday, June 26, 2025

முக்கிய செய்திகள்

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கொடியேற்றம் 2025!

இலங்கைத்தீவின் தான்தோற்றீ ஈஸ்வரங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் கொடிஏற்ற ல் திருவிழாவிற்கான...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவு கடலில் கொலைசெய்யப்பட்ட மீனவரின் வீட்டிற்கு சென்ற யாழ் மீனவ அமைப்புக்கள்!

இனியும் கடலில் இரத்தம் சிந்துவதையோ இவ்வாறான உயிரிழப்புகளையோ ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்  சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்  முல்லைத்தீவு கடலில் மீன் பிடிப்பதற்காக கடந்த 19 ஆம் திகதி...

கடலில் காணாமல் போன மீனவர் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல்...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

முல்லைத்தீவு மாவட்ட DTNA உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ,மாந்தை கிழக்கு ,புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் தெரிவான  உறுப்பினர்களின்  சத்தியப்பிரமான...

முல்லைத்தீவு கடலில் கொலைசெய்யப்பட்ட மீனவரின் வீட்டிற்கு சென்ற யாழ் மீனவ அமைப்புக்கள்!

இனியும் கடலில் இரத்தம் சிந்துவதையோ இவ்வாறான உயிரிழப்புகளையோ ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்  சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்  முல்லைத்தீவு கடலில் மீன் பிடிப்பதற்காக கடந்த 19 ஆம் திகதி...

கடலில் காணாமல் போன மீனவர் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல்...

முல்லைத்தீவில் “நீதிக்கான நீண்ட காத்திருப்பு “ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும்!

முல்லைத்தீவில் "நீதிக்கான நீண்ட காத்திருப்பு "ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும்  சிறப்பாக இடம்பெற்றது  எழுநா வின் தயாரிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதையாக   "நீதிக்கான நீண்ட காத்திருப்பு "ஆவணப்பட...

கடலில் வைத்து மீனவர் கொலையா? தடையவியல் பொலீசார் தீவிர விசாரணையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம்  (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் நேற்று (19) மீனவர்கள் குறித்த...

காணாமல் போன மீனவர் கடற்படையினருடன் 30 படகுகளின் தேடுதல் நடத்திய முல்லைத்தீவு மீனவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம்  (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் நேற்று (19) மீனவர்கள் குறித்த...

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற சர்வதேச யோகாதினம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் , இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களமும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 21.06.2025 இன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது. ஜெயம் ஜெகன்...

மாடுகளை இறைச்சிக்காக கடத்திய கும்பலை அதிரடியாக கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு,மூங்கிலாறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இறச்சிக்காக களவாடி விற்பனைசெய்யும் கும்பல் ஒன்று ஈடுபட்டுவந்துள்ளது. இந்த கும்பல் இவ்வாறு நேற்று (18.06.2025) இரவு வாகனம்...

மதவளசிங்கன் குளம் -வீதியில் பிரதான பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு? விவசாயிகள் விசனம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து  மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது  குறித்த...

முல்லைத்தீவு கடலில் மீனவர் கொலையா?

முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்! சட்டவிரோத தொழிலாளர்களால்b கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம்! https://youtube.com/shorts/9RCoZuKheUQ?si=hIPlnsP1HxKJLeXC முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க...
AdvertismentGoogle search engineGoogle search engine