முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் , இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களமும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 21.06.2025 இன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
ஜெயம் ஜெகன் (யோகா, சிலம்பம், கராத்தே, வர்மக்கலை, அடிமுறைக்கலை மாஸ்டர ;இயக்குநர் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதுவர் சாய் முரளி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உள்ளிளட்டவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது சுமாh’ 1200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் யோக பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தள்ளார்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்திய யோகாப் போட்டி வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் . விசேட யோகா ஆற்றுகை , யோகா கற்கை நெறியினை ஆரம்பித்தல். போன்ற நிகழ்வும் இடம் பொறுள்ளது.

