Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

tamilnews

தேர்தலும் AI தொழில்நுட்பத்தால் ஏற்படப் போகும் ஆபத்துக்களும்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விடயம் தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது நாளுக்கு நாள் புதிய அறிவிப்புக்களும் கட்சி தாவல்களும் இடம் பெற்று கொண்டே இருக்கின்றது இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு பல்வேறு போலிசெய்திகள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது அவற்றிலும் அன்மைகாலமாக AI தொழில் நுட்பத்தை பயண்படுத்தி துல்லியமான…

சந்தேகமின்றி ரணில் வெற்றி பெறுவார்-மனுஷ!

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சிலர் முன்கூட்டியே வெற்றி பெற்றாலும், ரணில் விக்கிரமசிங்ஹ சந்தேகத்திற்கு இடமின்றி செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றியீட்டுவார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார, இன்று (22. 08.3024) வடிவேல் சுரேஷின் பதவியெற்ப்பு நிகழ்வின் கலந்து கொண்ட போது தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தலதா அத்துகோரள…

யார் ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வினை தரப்போவதில்லை!

யார் ஐனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வினை தரப்போவதில்லை-ம.ஈஸ்வரி! ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையி;ன 9 ஆவது ஜனாதிபதி தேர்தலின் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் எங்கள்…

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் சுடலை காணியினை அடத்தாக பிடிக்கும் தனிநபர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் அ பகுதியில் உள்ள பொது சுடலைக்காணியின் ஒருபகுதியினை தனிநபர் ஒருவர் அடத்தாக பிடித்து சுத்தம் செய்துள்ளார்.இந்த சம்பவம் கிராமத்தில் மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. தேவிபுரம் அ பகுதிக்குரிய சுடலையானது 3.5 ஏக்கர் பரப்பு கொண்ட காணி என பிரதேச செயலகம்,பிரதேச சபையினால் எல்லைப்படுத்தப்பட்டு பிரதேச சபையினால் சுடுகாடு…

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் உயிரிழப்பில் சந்தேகம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் 18.08.2024 அன்று 28 அகவையுடைய குடும்பஸ்தரான கந்தையா மோகனதாஸன் என்பவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது உயிரிழப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டதை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள். குறித்த குடும்பஸ்தர் உயிரிழப்பிற்கான காரணங்கள் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது பிரோத பரிசேதனையின் ஹெரோயின் ,ஜஸ்…

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறந்து வைப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் கிழவன் குளத்தில் திறந்து வைப்பு  ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  முல்லைத்தீவு மாவட்ட  காரியாலயம் மாங்குளம்  கிழவன் குளத்தில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள…

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றவரின் மோதிரம் மாயம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்தபோது மோதிரம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலீசில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். 16.08.2024 அன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியினை சேர்ந்த ஒருவர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

முல்லைத்தீவில் பாரிய நீச்சல் போட்டி!

முல்லைத்தீவு குமுழமுனையில் கந்தசாமி பத்மநாதன் அணுசரணையுடன் மாவட்ட விளையாட்டு துறையின் வழிநடத்தலில் குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழக ஒழுங்கு படுத்தலில் பாரிய நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய இளையேரை இனம்கானல் ஊக்குவித்தல் திறனை விருத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் நேக்காக இந்த போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீச்சல் போட்டித் திறனை மேம்படுத்தும் நேக்குடன் மேற்படி போட்டிகளை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறப்பாக நடைபெற்ற அரை மரதன் ஓட்டப்போட்டி!

16/8/2024 முல்லைத்தீவு மாவட்டத்தின்  அனைத்து வயது பிரிவு ஆண் பெண் இருபலாருக்குமான மாபெரும் மரதனோட்ட போட்டி    முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலில்  சிறப்பான முறையில் நடைபெற்றது. 16/8/2024 காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களால் கொடி அசைத்து ஆரம்பித்து…

நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு!

நாடளாவியரீதியில் யானைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கிவைப்பு-முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 இடங்களில் கணக்கெடுப்பு!தேசிய ரீதியாக காட்டு யானைக் கணக்கெடுப்பானது 13 வருடங்களின் பின்னர் இன்று 17.08.2024 தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்ச்சியாக 17,18,19ம் திகதிகளில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாங்குளம், ஒட்டுசுட்டான்,புதுக் குடியிருப்பு,வெலிஓயா ஆகிய நான்கு பிரதான…