Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

#Police #Mullaithivu #News #Tamil

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் திரண்ட மக்கள்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்! மறுநாள் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது…

முல்லைத்தீவில் யானைகள் கணக்கெடுப்பு!

இலங்கையின் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் நாளை முதல் ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 ஆம் திகதி வரை காட்டு யானைகள் பற்றிய இலங்கை நாடு தழுவிய சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதுவனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக நாடு முழுவதும் 3,130 கணக்கெடுப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.வனவிலங்கு பாதுகாப்புத் துறை…

பா.உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தனது…

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு முக்கியஸ்தர் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்திகள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்புமனுவில் கையொப்பம் இடுவதற்கு செல்ல முன்னர் ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவை…

தோட்டத்தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டது!

தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரித்தல் .

நாட்டின் மீட்க முடியாதென சஜித் கூறியபோது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டோம்!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க முடியாதென சஜித் பிரேமதாச கூறியபோது நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டோம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோம். நாட்டின் பொருளாதாரத்தையும் இதற்குப் பிறகு வரும் தேர்தல்கள் மூலம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி நாற்காலியிலும் அமர முடியாதென கூறி…

முல்லைதீவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இராணுவம்!

முல்லைதீவில் மின்சாரம் தாக்கி ராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 07-08-24 அன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் ராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படை பட்டாலியனின் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த…

புதுக்குடியிருப்பில் கொள்ளையர்களை பிடித்த சிவநகர் இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பில் கடந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் வணிக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் முறையிட்ட போதும் அது தொடர்பில் அக்களை கொள்ளாத புதுக்குடியிருப்பு பொலீசார் கொள்ளையர்களை சிவநகர் இளைஞர்கள் மற்றம் வணிக நிலைய உரிமையாளர் பிடித்து பொலீசிடம் ஒப்படைத்த போது அவர்களை பொலீசார் தான் பிடித்துள்ளதாக பொலீசார்…

தேராவில் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 அகவையுடைய சிறுமியினை கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 18 அகவை இளைஞனை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 அகவையுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துவருவதாக…

செம்மலை பகுதியில் உயிரிழந்த நிலையில் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் 14 ஆவது மைல் கல் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலையினை சேர்ந்த நவரத்தினம் றாஜகாந்தன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் 03.08.2024 இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்தவர் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்…