முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகிய மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் நாளைய தினம் (23) பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெறவுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியிலே இருக்கின்ற...
தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு!
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் 16 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (18) பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்...
முல்லைத்தீவு நந்திக்கடலில் உயிரிழந்த அனைவருக்குமாக முக்கியமாக தலைவருக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இந்த அஞ்சலிநிகழ்வினை ஒரு கூட்டம் சென்று மலர்தூவி சுடர் ஏற்றி செய்துள்ளார்கள்.
தலைவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடம் என அறிவிக்கப்பட்டாலும் உரிய இடம் இல்லை...
தமிழ் இன அழிப்பு வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இன்று வரைக்கும் கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி அவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட மண்ணில் அவர்களின் இரத்தம் தோய்ந்த...
தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு அமைய வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு!
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் 16 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (18) பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்...
முல்லைத்தீவு நந்திக்கடலில் உயிரிழந்த அனைவருக்குமாக முக்கியமாக தலைவருக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இந்த அஞ்சலிநிகழ்வினை ஒரு கூட்டம் சென்று மலர்தூவி சுடர் ஏற்றி செய்துள்ளார்கள்.
தலைவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் இடம் என அறிவிக்கப்பட்டாலும் உரிய இடம் இல்லை...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் விவசாயிகளின் அறுவடைசெய்யும் உற்பத்திபொருட்களை காயவிடுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 1.3 மில்லின் ரூபா செலவில் நெல்காய்தளம் ஒன்று அமைக்கப்பட்டு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசுவமடு வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வே. கரிகாலன் தனது வட்டாரத்தில் மிகவும் கஸ்ரப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த நான்கு...
முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி தொல்பொருள் திணைக்களத்திற்குகொடுத்த தகவலுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் முறைப்பாட்டினை...
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராமமக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த பகுதியில் மக்களோடு...
எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலின் உயிரிழந்த உறவுகளுக்கான (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்இது தொடர்பாக இன்று...
இளைஞர் யுவதிகளுக்கு இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புதூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை வவுனானியாவினை சேர்ந்த இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவினை சேர்ந்த இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.இந்த சம்பவம் 09.05.25 நேற்று இடம்பெற்றுள்ளது
வவுனியாவில் இருந்து...