Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மேலதிக அரசாங்க அதிபராக -சி.ஜெயகாந்த் !

முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினை இன்று பொறுப்பேற்ரார்.

இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ( காணி) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *