Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

அரசபேருந்துக்கள் இனி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் அதிகாரி உறுதி!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில்  இனிவரும் காலங்களில்  இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட  இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில்  பிராந்திய முகாமையாளர் (செயலாற்றல்) அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் இது விடயமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி…

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்வவம் இன்று 01.05.23 இடம்பெற்றுள்ளது.கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற…

தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றுவருகிறது   குறித்த மேதின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு…

முல்லைத்தீவினை சேர்ந்த சிலர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரமணாக வாழ முடியாது மேலும் 7 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கடல்வழியாக படகு மூலம் புறப்பட்ட, மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை வந்தடைந்தனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள…

முல்லைத்தீவு கடலில் மீன்கள் இல்லாத நிலை மீனவர்கள் கவலை!

முல்லைத்தீவு மாவட்ட கடலில் உள்ள மீன் குஞ்சுகளை சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் அள்ளிசென்றுள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்ற மீன்களின் பெருக்கம் இல்லாத நிலையில் கடல் காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக காணப்படுவதுடன் மீன்களுக்கான தட்டுப்பாடும் காணப்படும் நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. சுருக்குவலை தொழிலாளர்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இப்போது சூடைமீன்…

டிஸ்கோ ஐயரின் இறுதி நிகழ்வுகள் 30.04.23 முள்ளியவளையில்!

28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் வீட்டில் இருந்த வேளை கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அகலாமரணம் அடைந்த ஒதியமலையினை பிறப்பிடமாகவும் 01 ஆம் வட்டாரம் ஜயனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட அபயகிரியை செய்துவரும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ,மூர்த்திஐயர்) இவரின் உடலம் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வுகுள் 30.04.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00…

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 8 படகுகள் 29 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருவதாக முல்லைத்தீவு மீனவ அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கடற்படையினர் இந்தநடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்…

கிரியைகள் செய்யும் டிஸ்கோ ஐயர் அடித்து கொலை பணம் நகைகள் கொள்ளை!

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்யும் ஐயர் கொலை-நகை பணங்கள் கொள்ளை. முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில்வசித்து வரும் 69 ஆகவையுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் மரணக்கிரியைகள் அந்தியோட்டிகிரியைகள் செய்து வரும் டிஸ்கோ ஐயர்  என மக்களால் அறியப்பட்ட குடும்பஸ்தர்  கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகைகள் பணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று 28-.04.23 அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த…

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆனி 5ஆம் திகதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின்  வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தினை முன்னிட்டு பொங்கல் விழா ஏற்பாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (27)  முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலய…

முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி!

பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன்  மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky Particulate Air Pollution Censor எனும் சாதனம் இன்றைய தினம் (27)  மாவட்ட செயலக…