முல்லைத்தீவு
-
மாந்தை கிழக்கு விவசாய குழு கூட்டம்!
.
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் யுத்தத்திற்கு பின்னர் முதன் முதலாக விவசாய குழு கூட்டம்!மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது…
-
வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024!
.
வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன் வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் ” B” அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம்…
-
துணுக்காய் பிரதேசத்தின் விவசாயக்குழுக் கூட்டம்!
.
துணுக்காய் பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள் முடிவடைவை…
-
புதுக்குடியிருப்பில் நன்கு உடும்புகளுடன் மூவர் கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறச்சிக்காக பிடித்த மூவரை உடும்புகளுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 25.02.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டாரப்பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு…
-
புதுக்குடியிருப்பில் ஆமையுடன் ஒருவர் கைது!
.
25.02.2024 இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஆமையினை இறைச்சிக்காக கொண்டு சென்ற நபரையும் ஆமையினையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். நீண்டநாட்களாக ஆமையினை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்துவரும் நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 32 அகவையுடைய…
-
சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு!
.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வாள்வெட்டு-தாலிக்கொடியினை அபகரிப்பு! முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபும் மத்தி வாகிசன் வீதிப்பகுதியில் வாகனத்தில் வந்த வாள்வெட்டு கும்பல் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு குடும்ப பெண்ணின் தாலிகொடி ஒன்றினையும் அபகரித்து சென்றுள்ளது….
-
ஊடகவியலாளர்களின் வெளிப்படுத்தலில்-தேராவில் திட்டம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்பட்டதால் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர் சண்முகம் தவசீலன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அந்த மக்களின் நிலையினை…
-
தேராவில் வெள்ள அனர்த்த முகாமைத்துவத் திட்டம் அங்குரார்ப்பணம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தேராவில் பகுதியில் கடந்த வருடம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 17 வீடுகள் வெள்ளத்தால் மிகவும்மோசமாகப் பாதிப்புற்றதுடன் குறித்த வீட்டில்…
-
கச்சதீவு 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு- இந்தியர்கள் புறக்கணிப்பு!
.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23)…
-
மாங்குளம் பகுதியில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் பலி!
.
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார…