Mullaitivu

  • ,

    முள்ளியவளையில் இளம் பெண் கொலை கணவர் உள்ளிட்ட மூவர் கைது!

    .

    முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் 23 அகவையுடைய இளம் குடும்ப பெண்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்துவந்த வவுனியா…

  • சம்பள உயர்வை வழங்காத பெருந்தோட்டங்கள் அரசால் கையகப்படுத்தப்படும்!

    .

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (26) தெரிவித்தார். சிறு தேயிலை தோட்ட…

  • ,

    யாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

    .

    யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயேகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியினை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் குறித்த மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்களால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் விசாரணையினை மேற்கொண்ட…

  • ,

    ஆயர் இல்லம் விற்ற காணியால் மீனவர்கள்-தனியார் கொட்டல்காரர்களுக்கிடையில் முறுகல்!

    .

    சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் தியோநகர் மீனவர்கள் நேற்று (26.05.2024) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில  தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது. குறித்த  வீதியூடாக மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட மீனவர்கள் வீதியானது வேலி…

  • ,

    பொலிஸ் ரீசேட் அணிந்து சென்று வீடொன்றில் இருந்தவர்களை கட்டி விட்டு களவு!

    .

    முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதி ஒன்றில் இன்று அதிகாலை களவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று அதிகாலை குறித்த வீட்டிற்குள் நுழைந்த 5 பேர் கொண்ட குழு வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு தாக்கி விட்டு வீட்டில் இருந்த பணம் , நகைகளை எடுத்து தருமாறு மிரட்டி உள்ளனர் , வீட்டின் ஜன்னலினை…