தந்தையின்செயலால் பாதிக்கப்பட்ட மகள் -தந்தை சிறையில்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலீஸ் பரிவு ஒன்றின் கிராமத்தில் தந்தையால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையினை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 17 அகவை நிரம்பிய மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ பரிசேதனைகளுக்காக மரு;ததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்..

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளில் பெண்பிள்ளைகள் மீது தாய்மார் செலுத்தும் அக்கறை இன்னும் அதிகரித்து கொள்ளுங்கள் ஊர்றொம்ப கெட்டுப்போய் இருக்கு இதற்குள்ளகடத்தல் என்றும் கதைக்கிறாங்கள் கவனமாக இருங்கள் வழிப்பாக இருங்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *