Tuesday, April 29, 2025
HomeUncategorizedபிரித்தானியாவில் தமிழின படுகொலைக்கு நீதி கோரி திரண்ட மக்கள்!

பிரித்தானியாவில் தமிழின படுகொலைக்கு நீதி கோரி திரண்ட மக்கள்!

பிரித்தானியாவில் தமிழின படுகொலைநாளில் நீதி கேரி ஆர்ப்பாட்டம்!
முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழின படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று (18) பிரித்தானியாவில் நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.


பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழின படுகொலைக்கு நீதி கேரி தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments