Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்னின் உடலம் ஜேர்மனிக்கு!

கடந்த 03.04.23 அன்று முல்லைத்தீவு அளம்பில் பகுpதயில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

குடும்ப பெண்ணின் உயிரிழப்பு அவரது கணவருக்கு தெரியாத நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ளபோது பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் கணவருக்கு எவ்வாறு தெரியப்படுத்துவது என்று தெரியாத நிலையில் குடும்பத்தினரின் நிலை காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு எதிர்வரும் தினங்களில் மஞ்சல் நீராட்டுவிழா செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்;த்தியான நிலையில் இந்த சோக சம்பவம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

இருந்தும் உயிரிழந்த தனது மனைவியினை கணவன் அவர்ளின் வாழ்கின்ற ஜேர்மன் நாட்டிற்கு உடலத்தினை எடுத்து சென்றுள்ளார்.அவரின் இறுதி நிகழ்வுகள் ஜேர்மனியில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *