Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரத்தேர் நேரலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் பலைமரத்தரடி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர்த்திருவிழா 01.04.23 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் அப்பாளுக்கு அபிசேகம் இடம்பெற்று காலை 8.00 மணிக்கு பதிய சி;த்திரதேரிலே அம்பாள் அமர்ந்து வீதி ஊலாவர அருள்பாலித்துள்ளார்.

இந்த நாளில் தீச்சட்டி,பாற்செம்பு,காவடி ஆகிய நேர்த்திக்கடன்களை அடிவர்கள் செய்யவுள்ளார்கள். இந்த சித்திர தேர்திருவிழாவின் நேரலையினை கீழ் காணும் லிங் ஊடாக பார்க்கமுடியும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *