Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை முல்லைத்தீவு நகரில்!

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரில் இடம்பெறவுள்ள நிலையில் கால்நடை வளப்போரிடம் அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரிருந்து ஆரம்பமாகி ஆண்கள் மாங்குளம் வரை சென்று திரும்புவதோடு பெண்கள் கருவேலங்கன்டல் வரை சென்று திருப்பும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (3/3/2024) நடைபெறவுள்ளது

எனவே நாளை காலை 9 மணி வரை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் தங்கள் கால்நடைகள் நடமாடுவதை தவிர்த்து குறித்த போட்டிக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *