Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

முல்லைத்தீவில் பல இராணுவ முகங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேற்றம்!

முல்லைத்தீவு மாவட் டத்தில் இராணுவத்தினர் பல காணிகளில் முகாம் களை அமைத்துத்தங்கியிருந்தனர். அவ்வாறுஅமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம் கள் தற்போது அகற்றப் பட்டு இராணுவத்தினர் அங்கிருந்துவெளியேறியுள்ளனர்.  அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் கைய ளித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவ்வாறு வனவளத்தி ணைக்களத்திடம் இராணுவத் தினர் கையளித்த காணிகள், அபிவிருத்திவேலைகளுக்…

முல்லைத்தீவில் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு -அனுமதி மறுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத் தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அகழ்வதற்கு நாடா ளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப் பட்ட நிலையில் நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இல்மனைட் அகழ்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.  இதனை அடுத்து குறித்த…

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு-புதுக் குடியிருப்பு ஆதார வைத்தி யசாலையில் வைத்தியர்க ளுக்கு பற்றாக்குறை நிலவுவ தாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட் டத்தில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. மேற்படி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக்கூட்டம்   வெள்ளிக் கிழமை 16-02-24 இடம்பெற்றபோ தே,குறித்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது….

தேராவில் குளத்து நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனை வெளியேற்றுவதற்கான நிதி உதவியினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க லைக்காக ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது. உலகத்தில் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இன்று தென்னிந்தியா சினிமாவில் பாரிய முதலீட்டினை மேற்கொள்ளும் நிறுவனமான லைக்கா நிறுவனம் காணப்படுகின்றது. இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் லைக்கா நிறுவனம்…

முல்லைத்தீவில் மூடப்பட்ட பாடசாலையினை மீளஇயக்க நடவடிக்கை-காதர் மஸ்தான்!

மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் (15) மாந்தை கிழக்கின் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 12.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  மாந்தை கிழக்கின் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  மாந்தை கிழக்கு…

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்  பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில்…

தேராவில் குளப்பிரச்சினை தீர்க்க முன்வந்த லைக்கா ஞானம் பவுண்டேசன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் சுமார் மூன்று மாதங்களான குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது அதற்கான நிதி உதவியினை வழங்கி…

கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? 

கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (16.02.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து மேலும்…

சிறுபோக பயிர்செய்கைக்கான நீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்துஜயன் கட்டுகுளத்தில் இம்முறை போதியளவு நீர் சேமிக்கப்பட்டுள்ளதால்  குளத்தின் கீழான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இந்த நிலையில் சிறுபோக பயிர்செய்கைக்கான பொதுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்று நீர்வழங்குவதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு 16.02.20224 குளத்தின் நீர் விவசாய செய்கைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று திறந்துவிடப்படும் நீர் எதிர்வரும் 31.08.2024 அன்று பூட்டப்படவுள்ளது.உப உணவு செய்கையாளர்களுக்கும்…

மூன்று நாட்கள் நடைபெறும் முல்லைத்தீவு அபிவிருத்தி கூட்டங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழுக்கூட்டம் 14 இன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14.02.2024 இன்று முல்லைத்தீவுமாவட்டத்தின் வெலிஓயா பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் காலை 9.30 மணிக்கும்,கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நண்பகல் 12.00மணிக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாலை 3.00 மணிக்கும் நடைபெற்று வருகின்றது. 15.02.2024…