முல்லைத்தீவு

  • ,

    தானாக உடைப்பெடுத்த நந்திக்கடல் நீர் ஏரி!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் நந்திக்கடலுக்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வெட்டுவாகல் ஊடகான நந்திக்கடல் முகத்துவாரம் தானக உடைப்பெடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு குளம் வான்பாய்கின்ற நிலையில் முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராற்று…

  • ,

    கட்சியின் மறைந்த மாவட்ட அமைப்பாளருக்கு தேசப்பற்றாளர் கௌரவம் வழங்கி மதிப்பளிப்பு!

    .

    தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து உடல் நல குறைவால் 14.11.2023 அன்று மறைந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்ணியினரால் தேசப்பற்றாளர் என்ற கட்சியின் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி…

  • ,

    பாண்டியன்குளத்தில்  ஒரின பாலியல் துஸ்பிரயோகம் தனியார் வாத்தி கைது!

    .

    முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம்…

  • ,

    முல்லைத்தீவில்-முறிப்பு குளம் வான்பாய்கின்றது!

    .

    முல்லைத்தீவில் தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக கணுக்கேணிக்குளம்(முறிப்பு)வான்பாய்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.இந்த நிலையில் முள்ளியவளை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட கணுக்கேணி குளம் எனப்படும் முறிப்பு குளம் வான்பாயதொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை…

  • ,

     உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி! 

    .

    முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லயன் வைத்தியர் கிரிஜகலா அவர்களின் நெறிப்படுத்தலில் முல்லைமாவட்டகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட  20  உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி நெறி (முழுநேரம்) கடந்த இரு நாட்களாக மல்லாவி…

  • ,

    முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு மூவர்கைது!

    .

    முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 அகவை சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…

  • ,

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு! உறவுகள் கடும் கண்டணம்!

    .

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும்…

  • ,

    முன்னால் பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் காலமானார்!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்ட விஜயகுமார் 14.11.23 அன்று காலமானார். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக செயற்பட்ட விஜயகுமார் அவர்கள் முன்னணியின் பிரதேச…

  • ,

    முல்லைத்தீவில் நடந்தேறிய உலக சாதனை நிகழ்வு

    .

    இலங்கையின் நுவரேலியா மாவட்டத்தை  சேர்ந்த தயாபரன் என்பரின்  ஒருவர் 131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார் international warriors book of world records   ஒழுங்கமைப்பில் குறித்த உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்ததுநுவரெலியா தாயாபரனே குறித்த…

  • ,

    தேராவில் துயிலும் இல்ல காணியினை படையினரிடம் இருந்து விடுவிக்கோரி ஆர்ப்பாட்டம்!

    .

    முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் படைஅணிகளில் இருந்து களமாடி வீரகாவியமான மாவீரர்களை விதை;த இடமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் காணப்படுகின்றது. இந்த பகுதி போரிற்கு பின்னர் இலங்கை இராணுவத்தின் படையினர் அபகரித்து…