இளைஞர் யுவதிகளுக்கு இலவச குத்தகை அடிப்படையில் ஏற்றுமதிக்கான வாழைத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புதூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு...
மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்!
07-05-25 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02.00 மணிவரை 48.45 வீதமான வாக்குகள் பதிவானது
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 87,800
தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்எண்ணிக்கை_3807
இதன்படி இன்று நேரடியாக வாக்களிக்கவேண்டியோர் _83993
மாலை 02.00 மணி வரையான...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் நாளான 06.05.2025 அன்று வாக்கு சாவடி ஒன்றிற்கு அருகில் வேட்பாளர் ஒருவரின் துண்டுபிரசுரங்களை வாகனங்களில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரின் வாகனத்தில் இருந்து 150 வரையான துண்டு...
மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்!
07-05-25 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 02.00 மணிவரை 48.45 வீதமான வாக்குகள் பதிவானது
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 87,800
தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்எண்ணிக்கை_3807
இதன்படி இன்று நேரடியாக வாக்களிக்கவேண்டியோர் _83993
மாலை 02.00 மணி வரையான...
முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு,...
முல்லைதீவில் பச்சை புல்மோட்டை அண்டிய ஏரி பகுதியில் ஆணின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைப்புல் மோட்டை ஏரி பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண்ஒருவரின் உடலம் இன்று(5) இனங்காணப்பட்டுள்ளது
அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன் பகுதியைச்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உட்சவம் வருகின்ற 09.06.2025 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் (30.04.25) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.உமாமகேஸ்வரன் தலைமையில்...
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன்...
அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2A C பெறுபேறுகளைப் பெற்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி பாஸ்கரன் பிரியங்கா முல்லைத்தீவு மாவட்டத்தில்...
முல்லைதீவில் தமிழரசி கட்சி வேட்பாளர் ஒருவரின் செயலால் போலீசார் தேடுதல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனது போஸ்டர்கள் கொடுத்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் வசித்துவரும்குடும்பம் ஒன்றில் இரண்டு பெண்களை மயக்கி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரை பிரதேச வாசிகள் கட்டிவைத்து நையப்புடைத்து பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம்...