முல்லைத்தீவு மாவட்டத்தில் உல்லாசபயணங்களை விருத்திசெய்ய ஏற்பாடு!


முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை உள்ள நிலையில் எதிர்வரும் யூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.

அந்த நிலையில் முல்லைத்தீவு மக்களின் பொழுதினை போக்காட்டுவதற்காக பகுதிஅளவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ள பொழுது போக்குமையத்தினை திருத்துவதற்கு நிதி உதவியினை வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உல்லாச பயணத்தினை விருத்தி செய்வதற்கான திட்டத்தினை ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *