Wednesday, May 14, 2025
HomeUncategorizedஉடையார் கட்டு குரவில் பகுதியில் அரச உத்தியோகத்தரின் செயின் அறுப்பு!

உடையார் கட்டு குரவில் பகுதியில் அரச உத்தியோகத்தரின் செயின் அறுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மோட்டார் சைக்கிலில் வந்த கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் பகுதியில் 13.11.2024 இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் உடையார் கட்டு குரவில் பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கையில் உடையார் கட்டு தெற்கு கிராமஅலுவலகர் அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிலில் பின்தொடர்ந்த இருவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்கள்.

சுமார் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments