Wednesday, April 30, 2025
HomeUncategorizedயாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயேகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியினை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் குறித்த மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்களால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் விசாரணையினை மேற்கொண்ட பொலீசார் ஆசிரியரை கைதுசெய்து மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுதியபோது அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரினால் மேலும் சில மாணவிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments