Tuesday, May 6, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தவறான முடிவு!

முல்லைத்தீவில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தவறான முடிவு!


முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் கடமை ஆற்றிவரும் தமிழ் பொலீஸ் உத்தியோகத் தருவர் தவறான முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று 02-10-2023 மாலை இடம் பெற்றுள்ளது


முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வெள்ளை தீவு நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு கொண்டு இருக்கும் போலீஸ் நிலைய கட்டடத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்


சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தீவு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன் உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments