Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: January 2024

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் வியாபாரத்தினை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் வியாபாரத்தினை யாரால் கட்டுப்படுத்த முடியும்? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெயர் குறிப்பிட்டு கூறக்கூடிய சில கிராமங்களில் இன்றும் தொடர்ச்சியாக போதைப்பொருள் வியாபாரங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதாக புதுக்குடியிருப்பு பொலீசார் கூறிக்கொண்டாலும் சில செல்வாக்கு மிக்கவர்கள் பொலீசாரின் பின்னணியில் செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். இந்த நிலையில் ஒரு சிலர்…

தென்னியன்குளம் G.T.M.S மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌதீக வளப்பற்றாக்குறையுடன் துணுக்காய் கல்வி வலயத்தில் இயங்கிவரும் தென்னியன்குளம் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலை மாணவர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் நிதி உதவியில் கற்றல் உபகரணங்கள் 19.01.2024 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவினை பிறப்பிடமாகவும் பிரான் நாட்டில் வசித்துவந்து அமரத்துவம் அடைந்த கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 19.01.24 அன்று…

முல்லைத்தீவில் கரைஒதுங்கிய பங்களாதேஷ் நாட்டவரின் உடலம்!

முல்லைத்தீவு முள்ளியாவய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று 19.01.2024 காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பங்களில் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் இராணுவமுகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரைஒதுங்கியுள்ளது. உடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலீசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய…

முள்ளிவாய்க்காலில் கரைஒதுங்கிய உடலம்!

முல்லைத்தீவில் இந்நிய மீனவரின் உடலம் கரை ஒதுங்கியுள்ளது.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் உடலும் இன்று 19-01-24 கரையோதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த உடலம் கரை ஒதுங்கி உள்ளது குறித்த உடல் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றதுஇதில்உள்ள…

புதுக்குடியிருப்பில் புதிதான துப்பாக்கி ரவைகள் மீட்பு?

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு! புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு பற்றைக்காடு ஒன்றிற்குள் பையில் சுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரம் பகுதியில் 37 ரவைகள் இவை 50 மில்லிமீற்றர் கனரகதுப்பாக்கி ரவைகள் என தெரியவந்துள்ளது. பொலீசாரின் இரகசிய தகவலுக்கு அமைய இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட…

மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு-பொதுமக்களால் தடுத்து நிறுத்தம்!

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களால் தடுத்து நிறுத்தம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது  முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக…

பிரதேச சபையின் வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு!

பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு. ஒரு மாத காலத்திற்குள் தீர்த்து வைக்க தவறின் போராட்டம் வெடிக்கும். எச்சரிக்கும் வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் பிரதேச சபையின் வாக்குறுதியால் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒரு மாத காலத்திற்குள் தீர்வினை பெற்றுத்தர தவறின் போராட்டம் வெடிக்கும் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்தார்….

தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும்-சுமந்திரன் MP!

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  இன்றையதினம் (17.01.2024) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்த போது  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு எதிர்வரும் 21ஆம்…

தையல் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்த வித்தியாதீபம் தையல் பயிற்சி நிலையத்தில் 6 மாதங்களாக தையல் பயிற்சியினை கற்று நிறைவு செய்த இரண்டாம் அணி மாணவர்களுக்ககான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17.01.2024 வித்தியாதீபன் அமைப்பின் இணைப்பாளர் லிகிர்தரன் தலைமையில் நடைபெற்றறுள்ளது. நிகழ்வின் விருந்தினர்களா கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட பணிப்பாளர் பு.ரமணன், தேசிய பயிலுனர் கைத்தொழில்…

ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டை மிக மோசமாக பாதிக்க போகின்றது!

அணி சேராக்கொள்கை என கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை. சுமந்திரன் எம்பி  அணி சேராக்கொள்கை என கூட்டங்களுக்கு சென்றுவரும் ஜனாதிபதிக்கு மத்திய கிழக்கு பிரதேசத்திலே இருக்கும் பிரச்சினைக்குள்ளே மூக்கை நுழைக்காமல் இருக்க தெரியவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…