Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: October 2023

ஆசிரியருக்கு தாக்குதல் நடத்திய பெற்றோர்-ஆசிரியர் மருத்துவமனையில்!

வடக்கில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியைக் ஆசிரியர் கண்டித்ததால் மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று 03.10.23 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவி பாடசாலையில் வரவு குறைவாக காணப்பட்டுள்ளது இதனை குறித்த ஆசிரியர் மாணவியினை கண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விக்கு நிதி இல்லை கையை விரித்த மாவட்ட செயலகம்!

முல்லைத்தீவ மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மனித புதைக்குழி அகழ்வு தொடர்பில் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நிதி இல்லைனா மாவட்ட செயலகம் கைவிரித்து உள்ளதாக அகழ்வு பணி குழு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள்; செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பது நாட்கள் அகழ்வாய்வுப்…

முல்லைத்தீவில் தவறுதலான வெடிவிபத்தில் படையினன் காயம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காலில் சிறு காயமடைந்த நிலையில்…

நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று (03.09.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக…

முள்ளியவளை காட்டா விநாயகர் சிககூ முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வு!

முள்ளியவளை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காட்ட விநாயகர் சிககூ முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு 02-10-23அன்று சிறப்புடன் நடைபெற்றுள்ளது சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு குறித்த முன்பள்ளியின் சிறுவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்று வரும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார் வித்தியா தீபம் கல்வி மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு அமைப்பின்…

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம்!

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சற்குணராஜா அண்மையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து  அவசர கூட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்கள்….

முல்லைத்தீவில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தவறான முடிவு!

முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் கடமை ஆற்றிவரும் தமிழ் பொலீஸ் உத்தியோகத் தருவர் தவறான முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று 02-10-2023 மாலை இடம் பெற்றுள்ளது முல்லைத்தீவு போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வெள்ளை தீவு நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு கொண்டு இருக்கும் போலீஸ்…

முல்லைதீவில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்!

வடகிழக்கு சட்டத்தரணிகள் நாளை(03) முல்லையில் பாரிய போராட்டம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள்  காலவரையறையின்றி   தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம்  இன்று தொடக்கம் காலவரையறையின்றி   தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புகணிப்பைச் செய்வதாக முடிவெடுத்துள்ளனர் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது…

சுதந்திரபுரத்தில் கத்தி முனையில் கொள்ளை-வசமாக மக்களிடம் மாட்டிய திருடர்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியினை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட திருடர்களை மக்கள் பிடித்துள்ளார்கள்.இந்த சம்பவம் இன்று 02.10.23 காலை இடம்பெற்றுள்ளது. சுதந்திரபுரம் பகுதியில் சிறு கடை ஒன்றுவைத்து வாழ்வாதாரம் மேற்கொண்டுவரும் பெண் ஒருவரின்கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கத்தியினை காட்டி குறித்த பெண்ணிடம் இருந்த பணங்களை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்கள் இதன்போது கிராம…

ஒரு கோடியே முப்பது இலட்சம் மருத்துவ ஊர்தி வழங்கிய (Australian Tamil Union)

அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கி வைப்பு 27.09.2023 அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் (Australian Tamil Union) அமைப்பினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகரில் இயங்கிவரும்  உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட அமைப்புக்கான மருத்துவ அவசர ஊர்தி வழங்கும்  நிகழ்வு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா…