Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளை காட்டா விநாயகர் சிககூ முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வு!

முள்ளியவளை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காட்ட விநாயகர் சிககூ முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு 02-10-23அன்று சிறப்புடன் நடைபெற்றுள்ளது

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு குறித்த முன்பள்ளியின் சிறுவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்று வரும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்


வித்தியா தீபம் கல்வி மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் உதவியுடன் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன
இந்த நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *