Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!

09.03.2024 அன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகளுக்கு அருகாமையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிதைந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது

.இது தொடர்பில் மாஞ்சோலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தார்.

 அதன்படி, முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்கபடவுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *