Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு வவுனியா

வவுனியா ஊடகவியலாளர் ,பூசாரி கைது!

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

இன்று (08) இடம்பெறும் மகா சிவராத்திரி பூசைக்காக நேற்று (07) மாலை வெடுக்குநாறி மலைக்கு பொருட்களை கொண்டு சென்ற ஆலய பூசகர் மதிமுகராஜா மற்றும் அவரோடு சென்ற ஊடகவியலாளர் கலைச்செல்வன் ஆகிய இருவரும் நெடுங்கேணி பொலிசாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று(08) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *