Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புகையிரத்தில் மோதுண்ட வயோதிப பெண் அடையாளம் காணவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதூர் புளியங்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுடன் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த வயோதிப பெண் 60தொடக்கம் 65 அகவைக்கு உட்பட்ட பெண்ணாக காணப்படுகின்றார் உடலம் அடையாளம் காணப்படவில்லை தற்கொலையா விபத்தா என மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *