முல்லைத்தீவு

  • ,

    துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை!

    .

    வடக்கில் 213 பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளாம்- -தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்தெரியவந்துள்ளது.வட மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலையங்களைச் சேர்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்டமூலம்…

  • ,

    முல்லைத்தீவு -மருத்துவ மனைகளில் சிற்றூழியர்களின் பணி புறக்கணிப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் . நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும்…

  • ,

    புதுக்குடியிருப்பில் தமிழ்இராணுவ வீரன் கஞ்சா அடித்துவிட்டு கொலைசெய்தார்!

    .

    முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் தமிழ் இராணுவ வீரன் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 67 அகவையுடைய தம்பிப்பிள்ளை மார்க்ண்டு என்பவர் அடித்து…

  • ,

    புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை!

    .

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 அகவையுடையகுடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.இந்த கொலை சம்பத்தினை செய்த மயில்குஞ்சன் குடியிருப்பு…

  • ,

    முள்ளியவளை பகுதியில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

    .

    14 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் இருவர் கைது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14அகவை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய…

  • ,

    மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

    .

    மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்! முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 22அகவையுடைய ஞானசீலன் கீதாஞ்சலியினை கணவனான 23 அகவையுடைய குற்றவாளி கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று 24.10.23 அன்று…

  • ,

     மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது!

    .

    முள்ளியவளையில் மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது பெண்ணின் உடலம் மீட்பு.. முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

  • ,

    முள்ளியவளையில் இளம் குடும்பத்தினை காணவில்லை!

    .

    முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று முறையிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில்…

  • ,

    விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமமான பணிகள்

    .

    விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் 22.10.2023 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.   இவ் சிரமமான பணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.  இதன்  போதும்  மாவீரர் நாள் தொடர்பாக …

  • ,

    புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் யார்கையில்!

    .

    போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள் இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார். கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாகஜனசபா அங்குராப்பண நிகழ்வு (21.10.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்…