முல்லைத்தீவு
-
உழவியந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!
.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் 04.12.2023 அன்று யாழ்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்பனையாண்டான் நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை அகவையுடைய சிறுவன் கடந்த 21.11.2023 அன்று…
-
புதுக்குடியிருப்பில் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் கைது!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை வீதிபோக்குவரத்து பொலீசார் கைதுசெய்து பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள். வீதி போக்குவரத்து விதிகளை மீறியகுற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வீதிபோக்குவரத்து பொலீசாரான் கடமைக்கு இடையூறு விளைவித்தமைக்காக இவரை…
-
மழைக்குள்ளும் பொலீசாரின் கெடுபிடிக்குள் துள்ளும் ஒதியமலை படுகொலை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிசாரின் கெடுபிடிகளுக்குள்ளும் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது முல்லைத்தீவு…
-
புதுக்குடியிருப்பில் இப்படியும் வீதிகள்!
.
உரிய வடிகால்கள் இன்றி வீதிகளில் பாயும் வெள்ளநீர்! பாடசாலை செல்லமுடியாது தவிக்கும் மந்துவில் கிராம மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக…
-
சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை!
.
100 வீத சித்தியடைந்து சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து 2022 ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்…
-
துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலய
.
துணுக்காய் வலையத்தில் சாதனை படைத்த யோகபுரம் மகா வித்தியாலயம்!முல்லை மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் மு.யோகபுரம் மகாவித்தியாலயம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது. அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 55 மாணவர்கள் தேற்றி…
-
ஒதியமலை படுகொலை நினைவேந்தல்-பொலிசார் புகுந்து குழப்பம்!
.
ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிசார் புகுந்து குழப்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப்…
-
முல்லைத்தீவில் முதுபெரும் கலைஞர் இயற்கை எய்தினார்!
.
முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த தவில் வித்துவான் இன்றையதினம் இயற்கை எய்தியுள்ளார். முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள்…
-
40 உடலங்கள் மீட்புடன் திடீரென நிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி!
.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் பிற்பகலுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணியானது நிறைவடைந்ததன்…
-
புதுக்குடியிருப்பில் கொள்ளை சம்பவத்துடன் ஒருவர் கைது!
.
புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு போலீசார் கைது 28-11-23செய்துள்ளார்கள். 29அகவையுடைய கைவேலி பகுதியினைச் சேர்ந்த குறித்த இளைஞன்…