முல்லைத்தீவு

  • ,

    ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

    .

    புதுக்குடியிருப்பு ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. மண்ணின் மரபையும் பண்பாட்டையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆத்துப்பிலவு கிராம மக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக…

  • ,

    மாங்குளம் புகையிரத  நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்!

    .

    முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் இல்லாத நிலைமை தொடர்ச்சியாக காணப்பட்டு வந்தது இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் மாங்குளம் புகையிரத…

  • ,

    முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு!

    .

    முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில்…

  • ,

    முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்!

    .

    யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (14.10.2023) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில்…

  • ,

    சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இருவர் கைது!

    .

    நாவற்காடு பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும்…

  • ,

    விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சரால் தொடங்கிவைப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வின் தொடக்க நிகழ்வு 14.10.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டு வெள்ளம்இவறட்சிஇகாட்டுயானை மற்றும்…

  • ,

    கொக்குத்தொடுவாய் வடக்கில் 110 தென்னைகளை அழித்த காட்டுயானைகள்!

    .

    கொக்குத்தொடுவாய் வடக்கில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளைகளை அழித்த காட்டுயானை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதர பயிரான தென்னை மரங்களை அழித்துள்ளன.நேற்று (13.10.23) இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னந்தோட்டசெய்கையினையே வாழ்வாதராமக மேற்கொண்டுவரும் தெங்கு…

  • ,

    குளம்-சரியான கண்காணிப்பு இல்லை விவசாயிகள் கவலை!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள குஞ்சுக்கோடாலிக்கல்லு குளம் 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளில் திருப்த்தி இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு…

  • ,

    புதுக்குடியிருப்பில் காட்டுயானைகளின் தொல்லை பல தென்னை மரங்கள் அழிப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டுயானைகளால் மக்களின் பயன்தரு தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.தற்போது மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் யானைகளின் அட்டகாசம்கள் அதிகரித்துள்ளன.நெற்செய்கை விதைப்பு காலம் தொடங்கியுள்ளதால் கிராமங்களுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றதுஇந்த நிலையில் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்திற்குள் புகுந்துகொண்ட காட்டுயானைகள்…

  • ,

    முல்லைத்தீவில் ஒரு மத்திய பேருந்து நிலையம் இயங்கும் நடவடிக்கையில்!

    .

    முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு…