Wednesday, April 30, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு தீர்வுகாண நடமாடும் சேவை!

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு தீர்வுகாண நடமாடும் சேவை!

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நோக்கில் ஜனாதிசெயலகத்தின் ஏற்பாட்டில்மாவட்ட செயலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

போரின்போது உயிரிழந்தவர்கள் சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டுகொடுப்பனவும்,திருமணபதிவு சான்றிதழ்,பிறப்பு பதிவு சான்றிதழ்,தேசிய அடையாளஅட்டை இதுவுரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களும் அன்று பெற்றுக்கொள்ளலாம், இது இல்லாதவர்கள் தற்போது தங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

மக்களுக்கான அனைத்து சேவைகளையும் உடன் பெற்றுக்கொள்வதற்காக இந்த நடமாடும் சேவையில் மக்களை பங்குகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments