Sunday, April 27, 2025
HomeUncategorizedவனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!

வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்ற மூன்று வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அவர்கள் கடமையில் ஈடுபட்ட வேளை அந்த பகுதிக்கு வந்த பிரதேச வாசிகள் 10 பேர் குறித்த மூன்று உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொண்டு அச்சுறுத்தியுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று 01.03.2024 மாலை இடம்பெற்றுள்ளது.
வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் பாணியில் பிரதேச வாசிகள் நடந்துகொண்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments