முள்ளியவளை முன்பள்ளி ஆசிரியர் தினம்!

முள்ளியவளை கிழக்கில் அமைந்துள்ள சி.கா.கூ முன்பள்ளியில் ஆசிரியர் தின நிழ்வுகள் கடந்த வாரம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பேற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆசிரியர் தின நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுவரும் ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்

Tagged in :

Admin Avatar

More for you