Thursday, May 1, 2025
HomeUncategorizedவிசுவமடுவில் திறந்துவைக்கப்பட்டுள்ள றெமோ ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை!

விசுவமடுவில் திறந்துவைக்கப்பட்டுள்ள றெமோ ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை மக்களின் வாழ்வாதாரத்தை முன்ப்படுத்தும் நோக்கில் மாதிரி பண்ணை இன்றைய தினம் 30.07.2023 தனி ஒருவரின் நிதிப்பங்களிப்பில் திறந்துவைக்கப்பட்டது

இன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலா நாதன் அவர்களின் கரங்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

இப்பண்னையில் விவசாயம் கால்நடை கற்றல் நடவடிக்கை போன்ற தொழில் முயற்சி உடையோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது 30க்கும் மேற்பட்டவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக இப்பண்ணையில் பணிபுரிந்து வருவதாகவும் அத்துடன் இப்பண்ணை புலப்பெயர் தனி ஒருவரின் முயற்சியாகும்தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments